அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-04-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.புலிவலம் அணஸ் அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், மாணவர்களும் கலந்துக்கொடணர்...அல்ஹம்துலில்லாஹ்...
மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
Wednesday, May 2, 2012
|
2:51 PM | பெண்கள் பயான் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி |