FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 2, 2020

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? சிற்றுரை மூலம் 15-03-2020 அன்று விளக்கம் கொடுக்கப்பட்டது : கிளை 1 சார்பாக

Thursday, April 2, 2020
11:58 AM

 சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? சிற்றுரை மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டது

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பில் திருவாரூரில் 18-03-2020 அன்று 

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெரும் *சிறை நிரப்பும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து* 15-03-2020 அன்று 

*அடியக்கமங்கலம் கிளை1 மர்க்கஸில்* பஜ்ர் தொழுகைக்கு பிறகு எடுத்துரைத்து, ஒவ்வொரு குடும்பத்தினரும் கலந்து கொள்ள அழைப்புக் கொடுக்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? சிற்றுரை மூலம் 15-03-2020 அன்று விளக்கம் கொடுக்கப்பட்டது : கிளை 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top