அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-02-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா TNTJ மாணவரணி சார்பாக நடைபெறவிருக்கும் 10ஆம் மற்று ம் 12ஆம் வகுப்பு தேர்வுகள் சம்பந்தமாக " அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?" என்ற தலைப்பில் ஆயரம் நோட்டிஸ் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...