இலக்கை நோக்கி இளைஞனே வா!
சத்திய பிரச்சாரத்தின் முதல் கட்டமாக.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07/11/2020 சனிக்கிழமை காலை 10 மணிக்கு இரயிலடித் தெரு தவ்ஹீத் மர்க்கஸில்
கிளை உறுப்பினர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்ச்சி முகாம் (தர்பியா) நடைப்பெறவுள்ளது.
கிளை சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.