அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19-3-2011) சனிக்கிழமை
மாலை சரியாக 6-00 மணிக்கு திருவாருர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டாரம் கட்டிமேடு-ஆதிரெக்கதில் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது...
இக்கூட்டதிற்க்கு சிறப்புரையாக மாநில பேச்சாளர்-M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி,அவர்கள் உரையாற்றினார்கள்.
இப்பொதுக்கூட்டதிற்க்கு ஆயிரற்றுக்கும் மேலான ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.
இப்பொதுக்கூட்டம் ஒரு மாவட்ட மாநாடு போல் காட்சியளித்தது...
அடியக்கமங்கலத்தில் இருந்து ஏராளமான மக்கள் இப்பொதுக்கூட்டதில் கலந்துக் கொன்டனர்.அடியக்கமங்கலம்-கிளை சார்பாக வாகன வசதி செய்யப்பட்டது.
***அல்ஹம்துலில்லாஹ்***