FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, October 21, 2011

இஸ்லாத்தை தழுவிய செந்தில்குமார்

Friday, October 21, 2011
7:04 PM

செந்தில்குமார் என்ற சகோதரர் மன்னார்குடி சோங்குளத்தை சார்ந்தவர் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார் 21-10-2011 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் TNTJ-நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இவருக்கு கலிமா சொல்லி கொடுக்கப்பட்டு இஸ்லாமிய அடிபடை கல்வி புத்தகம் வழங்கப்பட்டது.இவரின் (செந்தில்குமாரின்) மூத்த சகோதரர் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புலிவலம் அணஸ் அவர்கள் கலிமா சொல்லி கொடுத்தார்.

இன்ஷா அல்லாஹ் தூய்மையான மார்க்கத்தை இன்னும் பல மாற்று மத சகோதரர்கள் அறிந்து கொள்வதற்க்கு உங்களது தூஆவையும் பொருளாதாரத்தையும் தந்து இறைவனின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்ளவும்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாத்தை தழுவிய செந்தில்குமார் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top