அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-02-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்வாராந்திரமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MAஅவர்கள் "தீன்குலப்பென்மனியின் நற்குணங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.