அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-05-14 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக
அடியக்கமங்கலத்தில் உள்ள மேலச்செட்டித்தெரு சேக் அலாவுதீன்அவர்களின் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹனான் அவர்கள் மண்ணரை வாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாவதாக சகோதரி சஜா அவர்கள் மறுமை வாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...