![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ6P_6rJOH9gNmJdZqD_hOOEXS2R3tlDyxsWaMXhmSoTaF64_6B7Oc2jqG74K7XfnisK0DVJd3nYKGMOkClPsh0xu09hPRTfQIdCZBEYAHG9RnOQvr8WS_bb5Pt8MB_n5X8mM4_uwCmmiz/s200/15NHOCANGKGCECAKQ6GOJCAFMNTYSCAOCM6SVCAXD036HCA0FDQ9BCAGB1IEFCAWYR14YCAO361AWCA5GTAVECAYHTKE1CA99CIFZCAL8HWUJCAABLL19CALHAPOECAQ86098CASAFJAGCAOIN8XACACQYC45.jpg)
தமிழகத்தில் இன்று மதுரை, நெல்லிகுப்பம் தஞ்சை போன்ற பல இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று முதல் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது. எனவே இன்று (7-11-2010) தமிழகத்தில் முஹர்ரம் பிறை -1 என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வருகின்றது 15 மற்றும் 16 ஆம் தேதி முஹர்ரம் பிறை 9 மற்றும் 10 ஆக இருப்பதால் அன்றய இரு தினங்களில் ஆசுரா நோன்பு வைப்பது நபி வழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-TNTJ தலைமையகம்