12-06-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...
இந்நிகழ்ச்சியை வெங்கலம் A.அப்துல் காதர்,(திருவாரூர் மாவட்ட TNTJ துணை தலைவர்) அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள்.
அதன் பின் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ & மாணவிகள் துஆ மனனம், சூராக்கள் மனனம், பயான்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
மேலும் D.செய்யது அஹமது அவர்கள்,"கல்வி எங்கே?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பின் ஹாஜா மைதீன்,(மாணவரணி ஒருங்கினைப்பு செயலாளர்) அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து A.அப்துல் ஹமீது,மஹ்ளரி (இமாம் பொதக்குடி) அவர்கள் "மார்க்கம் அறியாத மங்கையர்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் A.அப்துல் ஹமீது,M.I.S.C.,H.D.C.A., (இமாம் மன்னை) அவர்கள் "அன்சாரி தோழர்களும் அறக்கட்டளை நிர்வாகிகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அவர்களின் உரையை தொடர்ந்து சம்சுல் லுஹா ரஹ்மானி,(மேலாண்மை குழு தலைவர் TNTJ) அவர்க்ள் "தடம்புரலும் தவ்ஹீத்வாதிகள்?"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த உரைக்கு இடையில்அடவங்குடியை சேர்ந்த மாற்று மத சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு "அப்துல் ரஹ்மான்" என பெயர் சூட்டப்பட்டது.
அதன் பின் கோடைக்கால பயிற்சி முகாம் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் (5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வரை)
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
சிறப்பு பரிசு
மேலும் கோடைக்கால பயிற்சி முகாம் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ &
மாணவிகள் (LKG முதல் 5ஆம் வகுப்பு வரை)
முதல் பரிசு
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
சிறப்பு பரிசு
அதனை தொடர்ந்து
கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 85
மாணவ &
மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கபட்டன...