தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம்-கிளை சார்பாக சீனிவாசபுரம், கிடாரம்கொண்டான்,சித்தநல்லூர்,அடியக்கமங்கலம் முழுவதும் ஏழைகளை தேடி நேரில் 300 பித்ரா பைகள் 30-08-2011 அன்று வழங்கப்பட்டது.பெருநாளை அவர்களும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்க்காக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
பைகளில் வைக்கப்பட்ட உணவு பொருட்கள்.