அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் 04-12-11 ஞாயிற்று கிழமை மாலை சரியாக 4:30 மணிக்கு அடியக்கமங்கலம் TNTJ தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் 2 இமாம்கள் யாசர் அரபத்(திருத்திரைபூன்டி) & அப்துல் ஹமீது(இமாம் பொதக்குடி) உரைநிகழ்த்தினார்கள்.
மேலச்செட்டி தெரு (நபிலா ஸ்டோர் முன்பு) யாசர் அரபத் அவர்கள் தர்கா வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ராஜாத் தெரு (E B முன்பு) அப்துல் ஹமீது அவர்கள் இப்ராஹிம் நபி மார்க்கத்தை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நடுத் தெரு (குலம் முன்பு) யாசர் அரபத் அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மார்க்கெட் தெரு (புதுத் தெரு முன்பு) அப்துல் ஹமீது அவர்கள் சிந்தித்து செயல்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பட்டக்கால் தெரு (விசாரத்தா வீடு முன்பு) யாசர் அரபத் அவர்கள் தீனகுல்ப் பெண்மனியின் குனநலங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
(இந்த தெருமுனை பிரச்சாரம் 4:30 மணியில் இருந்து 9:00 மணி வரை நடந்தது. இடையில் மஃரிப் தொழுகைக்கு இடவேளை விடப்பட்டது.)