அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-05-2012 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாணவரனி சார்பாக அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் இரண்டு பிரிவாக நடைபெற்றது.
முதல் பிரிவு லுஹர் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில்...
1. சகோ. அஜ்மல் - தலைப்பு : " அபூபக்கர் (ரலி) வராலாறு ",
2. சகோ.பயாஸ் - தலைப்பு " வரதச்சனை ",
3. சகோ.ஆசிக் - தலைப்பு : " கண்ணியமிக்க இரவு " என்ற தலைப்புகளில் மாணவர்கள் உறையாற்றினார்கள்.
இராண்டாவது பிரிவு இஷா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இதில்...
1. சகோ. அஜ்மல் - தலைப்பு : " ஆனவம் ",
2.சகோ. முஹம்மது ஹக் - தலைப்பு : " இறையச்சம் ",
என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!