அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு சகோதரர்க்கு மவ்லீது ஒரு இனைவைத்தல் என்று தாவா செய்து சகோ.பி.ஜே அவர்கள் எழுதிய ஸுப்ஹான மவ்லிது ஒர் அய்வு என்ற புத்தகம் அன்பளிப்பாக வழ்ங்கப்பட்டது. இதை 20-06-2012 அன்று TNTJ குவைத் மண்டல அழைப்பாளர் முஹம்மது ஃபைஸல் அவர்கள் வழங்கினார்... அல்ஹம்துலில்லாஹ்..