FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, September 29, 2012

Saturday, September 29, 2012
10:50 AM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
TNTJ தவ்ஹீத் மர்க்கஸில் 22-09-2012 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் அவர்கள் ' மாநபி வழியே மகத்தான வழி ' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top