ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் திருவாரூர் மாவட்ட செயளாலர் இஸ்மத் பாட்ஷா தலைமையிலும் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட பொருளாலர் இலியாஸ் அவர்கள் முன்னிலையில் கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் எதிர் வரும் ஜனவரி 20, 2013 அன்று அடியற்க்கையில் நடைப்பெறவிறுக்கும் சமுதாய சீர்திருத்த பொதுக்கூட்டம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன.
இச்செய்தி தினகரன், தினதந்தி, தினமலர் போன்ற செய்திதாள்களில் வெளிவந்தது...