அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-12-2012 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மார்க்கசொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் பைசல் அவர்கள்"அண்ணல் நபியின் அழகிய போதனை "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...