அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-02-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மரக்கடை அப்துல் காதர் அவர்கள் " படிப்பினை பெறுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
Monday, February 4, 2013
|
7:13 PM | மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி |