அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-03-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ மாணவரனி சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஆசிக் அவர்கள் " இனைவைப்பு என்றால் என்ன? " என்ற தலைப்பில் உரையாற்றினார்.