அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
02-03-2013 அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா-வில் 
வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் 
"பக்கீர் முஹம்மது" அவர்கள் "
படிப்பினை பெருவோம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...