அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-07-2013அன்று அடியக்கமங்கலம் ராஜாத்தெரு
மஸ்ஜிதுல் அக்ஸா-வில்மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்நடைப்பெற்றது. இதில்மாவட்ட துணை செயலாளர் அஹமது சபியுல்வராஅவர்கள் தலைமை தாங்கினார். அடியற்கையில் தாவா பணியை முடிக்கிவிடும்விதமாக மாணவர்களுக்கு உரையாற்றப்பட்டது.