FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 28, 2013

சமுதாய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்

Monday, October 28, 2013
9:27 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-2013 அன்று மாலை 4.30
மணிமுதல் இரவு 8.00 மணிவரை அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கிளை சார்பாக  சமுதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் புதுக்காலனி, தெற்கு தெரு, ரயிலடித்தெரு, பட்டக்கால் தெரு போன்ற 4 இடங்களில் நடைப்பெற்றது..


இதில் முதலாவதாக புதுக்காலனியில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமிது misc அவர்கள்  ஜனவரி 28 ஏன்? என்ற தலைப்பி உறையாற்றினார்.


அதற்கு அடுத்து தெற்கு தெருவில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமிது misc அவர்கள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மனிதநேய பணி என்ற தலைப்பில் உறையாற்றினார்


அடுத்து ரயிலடித் தெருவில் மாவட்ட பேச்சாளர் இக்பால் அவர்கள் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உறையாற்றினார்..


இறுதியாக பட்டகால் தெருவில் குவைத் மண்டல அழைப்பாளர் முஹம்மது ஃபைசல் அவர்கள்  இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் ஏன்ற தலைப்பில் உறையாற்றினார்.


இந்த தெருமுனை பிரச்சாரத்தில் ஒவ்வொரு தெருவிலும் திருச்சியில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அடியக்கமங்கலம் கிளை சார்பாக பேருந்து வசதி எற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சமுதாய விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top