அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-12-2013 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக ஜனவரி 28 முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடை தர வலியுறுத்தி திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 இடங்களில் மெகா ஃபோன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது