அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-03-2015 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 2 வது கிளை சார்பாக
காலை சரியாக 11 மணியளவில் நமதூர் ரயிலடித்தெரு TNTJ 2 வது கிளை மர்கஸில் மாபெரும் தர்பியா முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கூத்தாநல்லூர் அப்துல் காதிர் அவர்கள் உனரப்படாத தீமைகள் என்ற தலைப்பில் சிறந்த முறையில் பயிற்சி அளித்தார்.இதில் சகோதரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்..
TNTJ 2 வது கிளை சார்பாக
காலை சரியாக 11 மணியளவில் நமதூர் ரயிலடித்தெரு TNTJ 2 வது கிளை மர்கஸில் மாபெரும் தர்பியா முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கூத்தாநல்லூர் அப்துல் காதிர் அவர்கள் உனரப்படாத தீமைகள் என்ற தலைப்பில் சிறந்த முறையில் பயிற்சி அளித்தார்.இதில் சகோதரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்..