அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-04-15 அன்று அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக இரண்டு
இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..
முதல் இடமாக ராஜாத்தெரு மற்றும் மனற்கேனித்தெரு சந்திப்பில்
இமாம் பகுருதீன் அவர்கள் "உலக கல்வியா? மார்க்க கல்வியா?"
என்ற தலைப்பிலும்
இரண்டாவதாக கீழ செட்டித்தெருவில் "அன்பான அழைப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!
இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..
முதல் இடமாக ராஜாத்தெரு மற்றும் மனற்கேனித்தெரு சந்திப்பில்
இமாம் பகுருதீன் அவர்கள் "உலக கல்வியா? மார்க்க கல்வியா?"
என்ற தலைப்பிலும்
இரண்டாவதாக கீழ செட்டித்தெருவில் "அன்பான அழைப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!