அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 27-10-15 அன்று அஹ்மதியாத்தெருவில் 20 வீடுகளுக்கு நேரில் சென்று இனைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது. உடன் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதின் அவசியத்தினை எடுத்து கூறி அழைப்பும் விடுக்கப்பட்டது..!