அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக நெடுங்குடியில் மெகா ஃபோன் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ்தீன் அவர்கள் ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்பது குறித்தும் இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!
"இனைவைப்பு ஒரு பெரும் பாவம்" தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2
Wednesday, October 28, 2015
|
11:40 PM | AYM கிளை-2 தெருமுனை பிரச்சாரம் |
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக நெடுங்குடியில் மெகா ஃபோன் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ்தீன் அவர்கள் ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்பது குறித்தும் இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்பது குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!