திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 யின் சார்பாக 3/0/2015 அன்று புதுத்தெரு, தெற்குதெரு, மணற்கேனி தெரு, பட்டகால் தெரு ஆகிய 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் ஆற்றிய வீடியோ மற்றும் ஆடியோ உரை போடப்பட்டது.