அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இஷாத்தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் அவர்கள் ஜும்மாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்