FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, August 30, 2019

நான்காவது நாளாக(27-10-2018) அன்று பெண்கள் தாவா குழு மூலம் தொடரும் மாநாடு & இஜ்திமாக்கான அழைப்பு பணி :கிளை-1 & 2 சார்பாக

Friday, August 30, 2019
7:24 PM

 நான்காவது நாளாக பெண்கள் தாவா குழு மூலம் தொடரும் மாநாடு & இஜ்திமாக்கான அழைப்பு பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக

திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு எதிர்வரும் *நவம்பர் 04 நடைப்பெறவுள்ள மாபெரும் இஸ்லாமிய பெண்கள் இஜ்திமாக்கான அழைப்பு பணி*
# மேலச்செட்டித்தெரு,
#கிழச்செட்டித்தெரு

போன்ற தெருகளில் *50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு* பெண்கள் தஃவா குழு நேரில் சென்று *மாநாடு & இஜ்திமாவின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறி 27-10-2018 இன்று நான்காவது நாளாக அழைப்பு கொடுக்கப்பட்டது*..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நான்காவது நாளாக(27-10-2018) அன்று பெண்கள் தாவா குழு மூலம் தொடரும் மாநாடு & இஜ்திமாக்கான அழைப்பு பணி :கிளை-1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top