FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 15, 2019

தொய்வின்றி தொடரும் கஜாபுயல் நிவாரணப் பணி 22/11/2018 அன்று அரிசி, பருப்பு, பால்பவுடர் ஆகியவை அடங்கிய மளிகை பொருட்கள் 200 குடும்பங்கள் பயன்பெரும் வகையில் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

Sunday, September 15, 2019
9:43 AM

 *தொய்வின்றி தொடரும் நிவாரணப் பணி*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/11/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு


அரிசி, பருப்பு, பால்பவுடர் ஆகியவை அடங்கிய மளிகை பொருட்கள் 200 குடும்பங்கள் பயன்பெரும் வகையில்


கானூர்
சித்தாநல்லூர்
நெடுங்குடி
இரயிலடித்தெரு

ஆகிய இடங்களுக்கு சென்று வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தொய்வின்றி தொடரும் கஜாபுயல் நிவாரணப் பணி 22/11/2018 அன்று அரிசி, பருப்பு, பால்பவுடர் ஆகியவை அடங்கிய மளிகை பொருட்கள் 200 குடும்பங்கள் பயன்பெரும் வகையில் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top