மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சலீம் அவர்கள் *போதும் என்ற மனமே நிறைவான செல்வம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..