FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, January 9, 2020

தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு பெண்கள் தாவா குழு மூலம் அழைப்பு பணி (22-09-2019) அன்று நடைபெற்றது : கிளை- 1 சார்பாக

Thursday, January 9, 2020
7:35 PM

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பெண்கள் தாவா குழு மூலம் அழைப்பு பணி

*மூன்றாவது முறையாக*

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக*

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் செப்டம்பர் 29 அன்று திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொள்ளுமாறு *பெண்கள் தாவா குழு மூலம் ராஜாத் தெரு,மணற்கேணித்தெரு, நடுத்தெரு & கீழச்செட்டி தெருகளில் அழைப்பு பணி 22-09-2019 அன்று செய்யப்பட்டது*.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்கு பெண்கள் தாவா குழு மூலம் அழைப்பு பணி (22-09-2019) அன்று நடைபெற்றது : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top