FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 29, 2020

கிளைகள் செயல்வீரர்கள் கூட்டம் 24/12/2019 அன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக நடைபெற்றது : கிளை 1 & 2 சார்பாக

Wednesday, January 29, 2020
6:16 PM


கிளைகள்  செயல்வீரர்கள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/12/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 & 2 சார்பாக

மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை 1 மர்க்கஸில் செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இதில், மாவட்டத் துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மேலும், சென்னை பேரணிக்கு அதிகமான மக்களை அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இதில், கிளை 1 & 2 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளைகள் செயல்வீரர்கள் கூட்டம் 24/12/2019 அன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி சம்பந்தமாக நடைபெற்றது : கிளை 1 & 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top