FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 2, 2020

இரண்டாவது கட்டமாக, (கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவால்) ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் 30/03/2020 அன்று வினியோகம் : கிளைகள் சார்பாக

Thursday, April 2, 2020
12:43 PM

 இரண்டாவது கட்டமாக ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளைகள்* சார்பாக

 கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு 144 தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் *50 ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 30-03-2020 அன்று வழங்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...

*ஒரு பையின் அடக்கம் - 500 ரூபாய்*

அரிசி - 5 கிலோ
ஆயில் - 1 லிட்டர்
மைதா - 1/2 கிலோ
ஜீனி - 1 கிலோ
ஆட்டா மாவு - 1/2 கிலோ
வெங்காயம் - 1கிலோ
சேமியா - 2 பாக்கெட்
பிஸ்கெட் - 3 பாக்கெட்
பால் பவ்டர் - 2 பாக்கெட்
டீ தூள் - 50 கிராம்
அப்பளம் - 1 கட்டு

இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.

*தொடர்புக்கு*:9944816551, 073958 60360

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
*அடியக்கமங்கலம் கிளை 1&2,*
திருவாரூர் வடக்கு மாவட்டம்

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1410
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டாவது கட்டமாக, (கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவால்) ஐம்பது ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் 30/03/2020 அன்று வினியோகம் : கிளைகள் சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top