FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, December 4, 2020

கனமழையால் சாய்ந்த கருவேலம் மரத்தை அகற்றிய TNTJ தொண்டர்கள்

Friday, December 4, 2020
5:55 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மேலச் செட்டித்தெருவில் கனமழையால் கருவேலம் மரம் ஒன்று சாலையில் சாய்ந்து பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியதை அடுத்து 04-12-2020 இன்று TNTJ தொண்டர்கள் அதை அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கனமழையால் சாய்ந்த கருவேலம் மரத்தை அகற்றிய TNTJ தொண்டர்கள் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top