அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-03-2012 அன்று மாலை சரியாக 04:00 மணியளவில் அடியக்கமங்கலம் புதுத் தெரு DSA இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மூன்று ஆலிமாக்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
1) ஹவ்வா பீவி,தலைப்பு: நம்மை சார்ந்தவர்கள் இல்லை.
2)அனிஸ் பாத்திமா, தலைப்பு: அன்றைய பெண்களும்! இன்றைய பெண்களும்!!
3)ஜுலைஹா பீவி, தலைப்பு: மீலாது விழா.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.