அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-11-2012 அன்று மாலை அஸர்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிது அக்ஸா-வில் வராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஹுஸைன் அவர்கள் "சத்திய பிரச்சாரமும் சந்திக்கின்ற இடையுறுகளும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
Wednesday, November 28, 2012
|
10:26 PM | மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி |