செட்டிதெரு திரிஸ்டார் மெடிக்கல் உரிமையாளர் முருகேஸ் அவர்களுக்கு
TNTJ AYM கிளைதுனை செயலாளர் ருமைஸ்தீன் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
இறைவனின் வற்றா கருனையால் 22-1-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மாணவரனி சார்பாக மேலும் 12 மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
மணற்க்கேனித் தெரு அரசு அஞ்சல் அலுவலகம் (POST OFFICE) ஊழியர் லாவன்யா அவர்களூக்கு சகோ.அமானுல்லாஹ் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
ஆண்டிப்பாளயம் கலை ஆப்செட் லெனின் அவர்களூக்கு சகோ.சிராஜ் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது
செட்டிதெரு ரஜாக் வெல்டிங் ஊழியர் சேகர் அவர்களுக்கு சகோதரர் முஹம்மது ரிபாக் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
பட்டக்கால் தெரு மின்னியல் வல்லுநர் (electrician) பாலு அவர்களுக்கு TNTJ AYM மாணவர் அணி செயலாளர் அஜ்மல்தின் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசியர் சுவாமிநாதன் அவர்களுக்கு TNTJ AYM கிளை துனை செயலாளர் ருமைஸ்தீன் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தின் உதவியாளார்க்கு TNTJ AYM மாணவரணி செயலாளர் அஜ்மல்தின் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மின்சார வாரியம் ஊழியர் கலியபெருமாள் அவர்களுக்கு சகோதரர் முஹம்மது ரிபாக் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மின்சார வாரியம் ஊழியர் ராஜப்பாண்டியன் அவர்களுக்கு சகோதரர் சிராஜ் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மின்சார வாரியம் ஊழியர் ராஜெந்திரன் அவர்களுக்கு TNTJ AYM கிளை துனை செயலாளர் ருமைஸ்தீன் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மின்சார வாரியம் ஊழியர் சசிக்குமார் TNTJ AYM மாணவரணி செயலாளர் அஜ்மல்தின் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
மேலச்செட்டிதெரு பாலாஜி அடகு கடை ஊழியருக்கு சகோ.அமானுல்லாஹ் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
(இன்ஷா அல்லாஹ் விரைவில் அடியக்கமங்கலத்தில் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் 100 புத்தகங்கள் மாற்று மத நன்பர்களிடத்தில் அன்பளிக்கலாம் என்று தீர்மாணிக்கப்பட்டுள்ளது...)