அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-01-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மஹரிப் தொழுகைக்கு பிறகு மாணவரனி சார்பாக அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ. ஆசிக் அவர்கள் "ஸலாம் கூறுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...