அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்07-04-2013அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் TNTJ மாணவரனி சார்பாகமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஆசிக் அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.