அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 09-08-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு மேலசெட்டித்தெரு , மணற்கேணித்தெரு, சிவன்கோவில்தெரு ஆகிய முன்று இடங்களில் மேகா ஃபோன் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது...!
இம்மூன்று இடங்களிலும் கிளை-1 இமாம் S.பகுருதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்.? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...! அல்ஹம்துலில்லாஹ்...!