FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 12, 2020

தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி (24/09/2019) அன்று நடைபெற்றது : கிளை- 2 சார்பாக

Sunday, January 12, 2020
9:54 PM


தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

 பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி

 இரண்டாவது முறையாக

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டிற்க்கு

புதுரோடு, புதுத்தெரு, புதுமணைத்தெரு ஆகிய இடங்களில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தீவிரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பெண்கள் குழு தாஃவா மூலம் அழைப்பு பணி (24/09/2019) அன்று நடைபெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top