தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
16-01-2021 அன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் இரவுத்தொழுகை நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து பஜ்ர் தொழுகை பிறகு, இஸ்லாமிய நல்லொழுக்க பயற்சி (தர்பியா) நடைப்பெற்றது.
இதில் TNTJ பேச்சாளர் திருவாரூர் மீரான் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
தர்பியா மற்றும் இரவுத்தொழுகை
| Saturday, January 16, 2021 | 1:03 PM | AYM கிளை-1 இரவு தொழுகை தர்பியா முகாம் | 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

