FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, March 17, 2020

(இரண்டாம் கட்டமாக) TNTJ AYM கிளை-2 பெண்கள் தாஃவாகுழு மூலம் ஜனவரி 25 குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று அழைப்புக் கொடுக்கப்பட்டது...

Tuesday, March 17, 2020
12:35 PM

 ஜனவரி 25 பேரணிக்கு பெண்கள் தாஃவாகுழு அழைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 22/01/2020 அன்று 
இரண்டாம் கட்டமாக

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக திருவாரூரில் எதிர்வரும் ஜனவரி 25 அன்று நடைப்பெற இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி   நடைப்பெறும் மாபெரும் பேரணிக்கு

பெண்கள் தாஃவா குழு மூலம் மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: (இரண்டாம் கட்டமாக) TNTJ AYM கிளை-2 பெண்கள் தாஃவாகுழு மூலம் ஜனவரி 25 குடியுரிமை பேரணிக்கு (22/01/2020) அன்று அழைப்புக் கொடுக்கப்பட்டது... Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top