அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் இக்பால் அவர்கள் "இளைஞர்களின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்...