அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் ரமளானில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி தினமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்...!