அந்த மணுவில்...
- கொசு மருந்து அடிக்க கோரியும்,
- பஸ் நிறுத்தங்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க கோரியும்,
- பஸ் நிறுத்தங்களில் ஏற்படும் அசுத்தங்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய கோரியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதை ஊராட்சி மன்ற தலைவர் பெற்றுக் கொண்டு விரைவில் இதை நிறைவேற்றுவதாக வாக்குறிதி கொடுத்தார். மேலும் அவர் இது போல் செய்திகள் வேறு இருந்தாலும் தயங்காமல் தொலைபேசி மூலம் என்னை தொடர்புக் கொண்டு என் பார்வைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் தக்க நடவடிக்கை எடுப்பேண் என்று கூறினார்.
மேலும் அடியக்கமங்கலம் ஊராட்சியை முதல் ஊரட்சியாக மாற்ற எங்களுடை ஆதரவும் பங்களிப்பும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் என்பதை அடியக்கமங்கலம் TNTJ நிர்வாகிகள் தெரிவித்தனர்...அல்ஹம்துலில்லாஹ்...!