இக்கூட்டத்தில் (பிப்ரவரி 14) 14-02-2012 தேதி நடக்க இருக்கும் "முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்" சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.
மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
- செட்டிதெரு பஸ் நிறுத்ததில் பேருந்துகள் நிற்த்தப்படாததால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு மனஉழைச்சல் அடைகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அனைத்து பேருந்துகளும் கண்டிப்பாக செட்டிதெரு பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என்று மேல் அதிகாரிகளுக்கு மனு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
- பஞ்சாயத்திற்குற்ப்பட்ட பகுதிகளில் கொசு மற்றும் நாய் தொல்லை ஒழிக்க பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
- மேலும் பள்ளிவாசல் பொறுப்புகள் சம்பந்தமாக சில பொறுப்பாளர்கள் நியம்மிக்கப்பட்டது.
மாணவரனி செயலாளராக:
- சகோ.அஜ்மாலுதீன்,9500773502.
துனை மாணவரனி செயலாளராக:
- சகோ.அசாருதீன்,8344727437.
சந்தா வசூலிப்பவராக:
- சகோ.முகம்மது அபுதாஹிர்,9003382347.
உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக:
- இமாம் இலியாஸ்,7200705261.
செய்தி தொடர்பாளராக:
- சகோ.நஜிமுதீன்,9944522093.
- சகோ.ருமைஸ் தீன்,9944816551.
மார்க்க புத்தகம் & சி.டி சம்பந்தமான பொறுப்பாளராக:
- சகோ.முகம்மது அபுபக்கர்,9688105504.
ஆகியோர் நியம்மிக்கப்பட்டு அவர்களின் பொறுப்புகளை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.