FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, February 23, 2012

சித்தாநள்ளூரில் பெண்கள் பயாண்

Thursday, February 23, 2012
8:10 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-02-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சரியாக 4:30 மணியளவில் அடியற்கை சித்தாநள்ளூரில் சகோ.முஸ்தபா அவர்களது இல்லத்தில் பெண்கள் பயாண் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே!!!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சித்தாநள்ளூரில் பெண்கள் பயாண் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top